யுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்- ICPPG அறை கூவல்

இராணுவ வீர்களை மாலிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் – ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கு ICPPG புகார் மனு யுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம், ஐ.நா. அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென இனப்படுகொலையை தடுப்பது மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) அறை கூவல் விடுத்துள்ளது. 243 இராணுவ வீரர்களை கொண்ட குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை (நவம்பர் 12 ஆம் திகதி) ஐ.நா. அமைதிகாக்கு பணிக்காக மாலி புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா.விற்கு புகார் … Continue reading யுத்தக்குற்றவாளிகளான இலங்கை இராணுவம் ஐ.நா. அமைதிப்படையாக மாலி செல்வதை தடுக்க தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைய வேண்டும்- ICPPG அறை கூவல்